best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Tuesday, February 22, 2011

குரு மரியாதை

ஓம்                                            சிவயநம!

குரு மரியாதை தெரியாத குருடரே!
குரு அருள் உணர்ந்து தம் குறை களைந்து
குன்று ஏறுவது எக்காலம்!

குரு சொல்வதே வேதம் என்பார் ஞானம் பெற்றோர்!
குரு சொல்லே குதர்க்கம என்பார் அறிவிலார்!
தம்முள்ளே குறைவைத்து மெய் குருவை
வணங்கினேன் மேன்மை பெறவில்லை என்பார்!
குரு சொல்லைக் கேளு! குறை இல்லாமல் வாழ்வீர்!

0 Comments:

Post a Comment



TIME