best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Tuesday, December 14, 2010

ஓலை வந்த உடன் திருமந்திரம்

ஐவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
...ஐவரும் அச்செய்யைக் காவல்விட் டாரே
 
 
பிரமன், திருமால், உருத்திரன், மகேசன் மற்றும் சதாசிவன் ஆகியோருக்கு தொழில் செய்ய ஒரு நிலம் போல் மனித உடல் தரப்பட்டது. அவ் ஐவரும் [பஞ்சபூதங்கள் கொண்டு] அதனை நன்றாகவே பேணி வந்தமையால், அந்நிலமும் நன்றாகவே விளைவைக் கொடுத்தது. இவர்களின் நாயகன் / தலைவனான சிவனிடம் இருந்து ["காலம் முடிந்தது என்று"] ஓலை வந்த உடன் இவர்கள் தங்கள் வேலையை விடுத்தனர்.

0 Comments:

Post a Comment



TIME