best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Tuesday, December 7, 2010

சிவவாக்கியர் சித்தர் பாடல்

சத்தம்வந்த வெளியிலே சலமிருந்து வந்ததும்
மத்தமாகி நீரிலே துவண்டுமூழ்கும் மூடரே!
சுத்தம்ஏது? கட்டதேது? தூய்மைகண்டு நின்றதுஏது?
...பித்தர்காயம் உற்றதேது பேதம்ஏது போதமே? 

 

 

ஓம் என்னும் ஒலி வழியாக மழை நீராக வந்ததில் மூழ்கி வினை தீர்ந்தது, சுத்தம் ஆகிவிடோம் என்று எண்ணும் மூடரே, சுத்தம் எது? அக சுத்தமா? புற சுத்தமா? தீயாக சுட்டது எது ? என்பதை அறிந்து எது பேதம் இல்லாத மெய்பொருள் என்று உணர்ந்து திளைத்திடுங்கள்


0 Comments:

Post a Comment



TIME