best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Tuesday, December 7, 2010

சிவவாக்கியர்

அறையறை இடைக்கிடந்த அன்றுதூமை என்கிறீர்;
முறைஅறிந்து பிறந்தபோதும் அன்றுதூமை என்கிறீர்
துறைஅறிந்து நீர்குளித்தால் அன்றுதூமை என்கிறீர்
பொறைஇலாத நீசரோடும் பொருந்துமாறது எங்ஙனே?

 

மாதத்தில் பெண்களை மூன்று நாள் தள்ளி வைகின்றீர், கேட்டால் "தீட்டு" என்கின்றீர்;
பத்து மாதம் சுமந்து பிறந்த குழந்தைக்கும் "தீட்டு" என்கின்றீர்;
சாவிற்கு பொய் விட்டு வந்து துறையில் குளித்தால் அதன் காரனும் "தீட்டு" என்கின்றீர்;
ஈசனை நாடும் திறன் இ...ல்லாத நீசரோடு பின் நீர் எப்படி இருக்கின்றீர்?

0 Comments:

Post a Comment



TIME