best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Saturday, October 16, 2010

இடைக்காட்டு சித்தர் பாடல்கள்

மெய்வாய்கண் மூக்குச் செவியெனும் ஐந்தாட்டை
வீறுஞ் சுவையொளி ஊறோசை யாம்காட்டை
எய்யாமல் ஓட்டினேன் வாட்டினேன் ஆட்டினேன்
...ஏக வெளிக்குள்ளே யோக வெளிக்குள்ளே (தாந்) 27
 

மெய்,வாய்,கண், மூக்கு, செவி என்னும் இந்து பொறிகளையும்;

சுவை, ஒளி, ஊறு , ஓசை , நாற்றம் என்னும் ஐம்புலன்கள்;

இவைகளை ஒட்டாமல்.. விலகிநின்றேன்...

இப்படி இந்த ஐம்புலன்கல்லையும் ஐம்பொறிகளையும் மேல் செல்லாது அடக்கி உள்ளுக்கு இழுத்து அடக்கும் போது இற...ைவனின் ஏக வெளி யோகா வெளியில்...இருகிறேன்..

0 Comments:

Post a Comment



TIME