best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Friday, October 22, 2010

பாம்பாட்டிச் சித்தர் பாடல்


எவ்வுயிரும் எவ்வுலகு ஈன்று புறம்பாய்
இருந்து திருவிளையாட்டெய்தியும் பின்னர்
அவ்வுயிரும் அவ்வுலகும் ஆகியுநின்ற
...ஆனந்த வெள்ளங்கண்டாடு பாம்பே


எல்லா உலகங்களையும் , எல்லா உயிர்களையும் தோற்றுவித்து,அவற்றிற்கு புறத்தே இருப்பதாய்த் தோன்றி,இயக்கம் என்னும் விளையாட்டை அவற்றிடை நிகழ்த்தி, பின்னர் அவ்வுயிரும், அவ்வுலகங்களும் தானே என்று உணர்ந்து நிற்கும் ஆனந்த வெள்ளநிலையை அடைந்து ஆடுக... பாம்பே!

0 Comments:

Post a Comment



TIME