best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Friday, October 22, 2010

சிவவாக்கியர் பாடல்



காலைமாலை நீரிலே முழுகும்அந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள்மூன்றில் ஒன்றினால்

மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே. 130


அன்பாய்ச் சொல்லிக்கொடுத்தும் நமக்குப் புரியாததால் அதட்டிச் சொல்லுகிறார் சிவவாக்கியர்.

கண்கள் மூன்று என்றது சந்திர, சூரிய ,அக்கினிக் கலைகளாகும் . இம்மூன்றையும் ஒன்றுபடுத்தி இப்பிரபஞ்ச முதற்பொருளைத் தியானித்தலே முத்தி சித்திக்கும் வழியாகும்.

0 Comments:

Post a Comment



TIME