best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Friday, October 22, 2010

சிவவாக்கியர் பாடல்


ஏகபோகம் ஆகியே இருவரும் ஒருவராய்
போகமும் புணர்ச்சியும் பொருந்துமாறது எங்ஙனே?
ஆகலும் அழிதலும் அதன்கண்ணேயம் ஆனபின்
...சாகலும் பிறத்தலும் இல்லைஇல்லை இல்லையே! 126

ஆரம்பமும் அவனே.. முடிவும் அவனே..
சதாசிவமும் அவனே.. ருத்ரனும் அவனே..
ஏகனும் அவனே மாயவும் அவனே
இதை அறிந்த பின் சாவென்பது என்ன பிறப்பது என்பது என்ன?
இவை இருப்பது போல் தோன்றும் ஒன்றே; ஆகையால் இவை இல்லை என்பது அறிவீர்;
...
பல சட்டைகளும் அவனின் அருளே.
அவனை நாடி இருப்பின்; அவன் அருள்கிட்டும்.

0 Comments:

Post a Comment



TIME