best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Sunday, January 16, 2011

பிராணாயாமம்

பிராணாயமத்தின் உருவம் பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அவைகள் 16  ஆகும் 




.
1 )
அண்ட பிண்ட மண்டலம்
2 )
பிராண மண்டலம்
3 )
முக மண்டலம்
4 )
சுவாச கோச மண்டலம்( சுவாச, நிசுவாச, )சுவாசபேதம்
5 )
ரத்த மண்டலம்
6 )
நாடி மண்டலம்
7 )
சக்கர மண்டலம்
8 )
அஸ்தி மண்டலம்
9 )
காலதேச மண்டலம்
10 )
கியாதி மண்டலம்
11 )
பரமாணு மண்டலம்
 12 )
பிரக்ஞா மண்டலம்
13 )
அணு பிரக்ஞா மண்டலம்
14 )
சூட்சம பிராப்தி மண்டலம்
15 )
நாத , ரூப , காந்தி மண்டலம்
16 )
பரபிரம்ம மண்டலம்

உயிரின் ஆதாரம் எனப்படும் பிராண வாயு (உயிர்காற்று) வாசியினைக் கொண்டு இடகலை, பிங்கலை, (இடம், வலம்) என மாற்றி , ஏற்றி இறக்கும் பிராணாயமத்தின் பல்நிலை வித்தையின்செயல்பாடாகும் .



                        ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
                          காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாரில்லை
                         காற்றைப் பிடிக்குங் கணக்கறி  வாளர்க்குக்
                         கூற்றை உதைக்குங் குரியது வாமே
                                                                                                   திருமூலர்

0 Comments:

Post a Comment



TIME